நமது அடையாளங்களை மீண்டும் நாமே நமது கலைகளின் மூலம் மீட்டெடுப்பதுதான் நமது கடமை… உனது மொழிக்காரனிடம் உனது மொழியிலேயே பேசு… எந்த மொழியிலும் புலமை இல்லாதவந்தான் மொழிகளை கலந்து பேசுவான்… மொழிதான் உனது கண், மொழியை இழந்து குருடனாகாதே…